மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில்; நன்றிக்காக வாக்களிப்போம்- மீனவ அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்..!
1 view
இந்திய எல்லை தாண்டிய மீனவர்களினால் அழிக்கப்பட்டு வந்த எமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருபவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிப்பீடம் ஏற்ற வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழில் சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்தன. யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்றையதினம்(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். எமது மீனவர்கள் இந்திய எல்லை தாண்டிய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடியினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ் விடயம் இன்று நேற்று ஆரம்பித்த விடையம் அல்ல. […]
The post மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில்; நன்றிக்காக வாக்களிப்போம்- மீனவ அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில்; நன்றிக்காக வாக்களிப்போம்- மீனவ அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.