மீனவ அமைப்புக்கள் என்ற போர்வையில் ரணிலை ஆதரிப்போர் மீனவர்கள் அல்லர்- வர்ணகுலசிங்கம் காட்டம்..!
1 view
மீனவர்கள் என்ற போர்வையில் ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோரியவர்கள் மீனவர்கள் அல்லர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். யாழில் இன்றையதினம் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றையதினம் யாழ் மாவட்ட சம்மேளனத்திலிருந்து சில அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள் தாங்கள்தான் மீனவர்கள் என்ற போர்வையில் ஒரு செய்தியொன்றினை வெளியிட்டுள்ளார்கள். ரணில் ஐயாதான் எங்களை தூக்கி பிடித்தவர் என்றும் அவர்தான் எங்களை காப்பாற்றியவர் என்றும் ரணில் ஐயாவிற்கு வாக்களிக்குமாறும் கூறியுள்ளார்கள். அவர்கள் மீனவர்கள் […]
The post மீனவ அமைப்புக்கள் என்ற போர்வையில் ரணிலை ஆதரிப்போர் மீனவர்கள் அல்லர்- வர்ணகுலசிங்கம் காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவ அமைப்புக்கள் என்ற போர்வையில் ரணிலை ஆதரிப்போர் மீனவர்கள் அல்லர்- வர்ணகுலசிங்கம் காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.