எமது ஆட்சியில் இஸ்லாமிய கலாசாரங்களுக்கு தடைவிதிக்கப்படும் எனக்கூறுவது பச்சைப் பொய்
1 view
நாம் ஆட்சிக்கு வந்தால் ரமழான், ஹஜ் பண்டிகைகளில் ஏதேனும் ஒன்று நிறுத்தப்படும் எனவும் ஐவேளைத்தொழுகை நிறுத்தப்படும் எனவும் தாடி வளர்க்க விடமாட்டோம் எனவும் கூறுகின்றனர். எதிர்க்கட்சியினருக்கு எம்மைப் பற்றி விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. இவை அனைத்தும் அடிப்படையற்றவை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
The post எமது ஆட்சியில் இஸ்லாமிய கலாசாரங்களுக்கு தடைவிதிக்கப்படும் எனக்கூறுவது பச்சைப் பொய் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமது ஆட்சியில் இஸ்லாமிய கலாசாரங்களுக்கு தடைவிதிக்கப்படும் எனக்கூறுவது பச்சைப் பொய் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.