தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்குமான வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன்
1 view
தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துடனே தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன் வந்துள்ளதாகவும், கடந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் துரிதமாக நியாயம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
The post தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்குமான வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்குமான வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.