அமைதியான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைப்போம்
12 view
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் பிரசாரங்களும் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன. இந்நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய தீர்மானத்தை நாட்டு மக்கள் ஓரளவு எட்டியிருப்பதை உணர முடிகிறது.
The post அமைதியான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைப்போம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைதியான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைப்போம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
