முஸ்லிம் மக்களுக்காக பேசியவர்கள் நாங்களே
8 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் பல்லாயிரக் கணக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடு கோட்டாபய ஜனாதிபதியானார் அதனால் எங்களால் ஆரம்பிக்கப்பட்ட வீட்டு திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச தெரிவித்தார்.
The post முஸ்லிம் மக்களுக்காக பேசியவர்கள் நாங்களே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம் மக்களுக்காக பேசியவர்கள் நாங்களே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
