புலிகளின் காலத்தில் பணத்தை பதுக்கிய கும்பல் பொது வேட்பாளருக்கு நிதியை வழங்குகின்றது – இராகவன் குற்றச்சாட்டு
8 view
அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக குற்றஞ்சாட்டிய மூத்த போராளி இராகவன் தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு என்றார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது வேட்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள் குறுகிய நோக்கில் இனவாதத்தை பேசி தமது எதிர்கால அரசியலுக்கு […]
The post புலிகளின் காலத்தில் பணத்தை பதுக்கிய கும்பல் பொது வேட்பாளருக்கு நிதியை வழங்குகின்றது – இராகவன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலிகளின் காலத்தில் பணத்தை பதுக்கிய கும்பல் பொது வேட்பாளருக்கு நிதியை வழங்குகின்றது – இராகவன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
