ரணில் விக்ரமசிங்கதான் இந்த நாட்டை பொறுப்பேற்று வழிநடத்த சரியானவர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு..!
9 view
நாட்டில் வன்முறை சூழல் உருவாகிய நேரத்தில் ரணில் விக்ரமசிங்கதான் இந்த நாட்டை பொறுப்பேற்று வழிநடத்த சரியானவர் என்பதை நான் எவ்வாறு அன்று திடமாக எடுத்துக் கூறியிருந்தேனோ அதேபோன்றுதான் அடுத்த அரசியல் பருவ காலத்திலும் இந்த நாட்டை சிறந்த முறையில் வழி நடத்தி மக்களுக்கும் நாட்டுக்கும் சிறப்பான எதிர்காலத்தை கொடுக்க அவரது தேர்தல் வெற்றி அவசியம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அம்பாறை காரைதீவில் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் வெற்றியை வலுப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் […]
The post ரணில் விக்ரமசிங்கதான் இந்த நாட்டை பொறுப்பேற்று வழிநடத்த சரியானவர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் விக்ரமசிங்கதான் இந்த நாட்டை பொறுப்பேற்று வழிநடத்த சரியானவர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
