தமிழ் மக்களின் தன்னாட்சியை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்ட அணிதிரள்வோம்- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு..!
11 view
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தன்னாட்சியை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டுவதற்கு தமிழ் மக்கள் அடம்பன் கொடியாய் மிடுக்குடன் அணிதிரள வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் கிருஷ்ணர் ஆறுமுகம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல தசாப்தங்களாக தமது இருப்புக்கும் உரிமைக்கும் போராடிக் கொண்டிருக்கிறது. முதுபெரும் இனமான தமிழினம், இத்தனை ஆண்டு காலமாக இலங்கை தேசத்தின் அரியாசன அதிகாரத்திற்கு அயலவரை தெரிவு செய்து எதனையுமே அடைந்திடாத ஏமாற்றத்தினால் அலுத்துப் போய் இருக்கிறது. […]
The post தமிழ் மக்களின் தன்னாட்சியை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்ட அணிதிரள்வோம்- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களின் தன்னாட்சியை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்ட அணிதிரள்வோம்- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
