இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
1 view
மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். இதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் […]
The post இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.