தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கபேவில் முறைப்பாடு
4 view
காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நேற்று (15) கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் கண்காணிப்பாளர்களுக்கு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நாடளாவிய ரீதியில் கடந்த 14ஆம் திகதிவரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுள் கிடைத்துள்ளதுடன் […]
The post தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கபேவில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கபேவில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.