விவசாய உரம் 5000 ரூபாவிற்கு வழங்கப்படும்- இந்த மேடையில் உள்ளவர்கள் சாராயக்கடை அனுமதி பெற்றவர்களும் இல்லை – சஜித் தெரிவிப்பு!
12 view
விவசாய உரம் 5000 ரூபாவிற்கு வழங்கப்படும் எனவும், இந்த மேடையில் உள்ளவர்கள் சாராயக்கடை அனுமதி பெற்றவர்களும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 உள்ளுராட்சி மன்றங்களும், 4 பிரதேச செயலகங்களும் உள்ளன. இங்குள்ள அனைவரும் இணைந்து வாக்களித்தால் பொருளாதாரத்தில் முன்னேறலாம். அதற்காக நீங்களும் முன்வர வேண்டும். கிளிநொச்சிக்கு நல்ல செய்தியை […]
The post விவசாய உரம் 5000 ரூபாவிற்கு வழங்கப்படும்- இந்த மேடையில் உள்ளவர்கள் சாராயக்கடை அனுமதி பெற்றவர்களும் இல்லை – சஜித் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவசாய உரம் 5000 ரூபாவிற்கு வழங்கப்படும்- இந்த மேடையில் உள்ளவர்கள் சாராயக்கடை அனுமதி பெற்றவர்களும் இல்லை – சஜித் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
