தம்பலகாமத்தில் வாக்களிப்பு தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு..!
14 view
விசேட தேவையுடையோர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் போது இன்னொருவரை அழைத்து செல்ல முடியும் இதற்கான விடயதானங்களை கிராம சேவகர் ஊடாக பெறலாம் எனவும் புதிதாக வாக்களிக்க செல்லும் இளைஞர் யுவதிகளுக்கான அச்சமற்ற நிலையை இல்லாது வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்தார். தம்பலகாமம், மீரா நகர் கிராம சேவகர் பிரிவில் இன்று (14) இளைஞர் யுவதிகளுக்கான 18+ வாக்களிப்பு […]
The post தம்பலகாமத்தில் வாக்களிப்பு தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தம்பலகாமத்தில் வாக்களிப்பு தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
