நாட்டில் அரசியல் அதிகாரம் ஒரு சில ஊழல்மிக்க அரசியல் குடும்பங்களுக்குள் குவிப்பு- அனுர குற்றச்சாட்டு..!
13 view
இந்த நாட்டில் அரசியல் அதிகாரம் ஒரு சில ஊழல்மிக்க அரசியல் குடும்பங்களுக்குள் குவிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பலாந்தோவில் நேற்றையதினம்(13) இடம்பெற்ற ‘ரட அனுரத’ தேசிய மக்கள் படையின் வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அதேவேளை, சந்ததி தலைமுறையாக அதிகாரம் பாயும் வகையில் சம்பந்தப்பட்ட குடும்ப ஆட்சியின் ஊடாக அரசியலும் நாட்டின் வளங்களும் மையப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க […]
The post நாட்டில் அரசியல் அதிகாரம் ஒரு சில ஊழல்மிக்க அரசியல் குடும்பங்களுக்குள் குவிப்பு- அனுர குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் அரசியல் அதிகாரம் ஒரு சில ஊழல்மிக்க அரசியல் குடும்பங்களுக்குள் குவிப்பு- அனுர குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
