வடக்கு மக்களிடம் வாக்குக் கேட்கும் உரிமை ஜே.வி.பிக்குக் கிடையாது- சஜித் தரப்பு சுட்டிக்காட்டு..!
9 view
இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால், எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் கட்சிதான் எமது கட்சியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக […]
The post வடக்கு மக்களிடம் வாக்குக் கேட்கும் உரிமை ஜே.வி.பிக்குக் கிடையாது- சஜித் தரப்பு சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மக்களிடம் வாக்குக் கேட்கும் உரிமை ஜே.வி.பிக்குக் கிடையாது- சஜித் தரப்பு சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
