அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள் ? கருட புராணம் கூறுவது உண்மையா?
15 view
போன ஜென்மத்தில் என்னதான் பாவம் செய்தேனோ? இந்த பிறவியில் மனிதனாக பிறந்து இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன்!’ இதை கூறாத மனிதர்களே கிடையாது. ஆனால் மனிதப் பிறவி எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. முதலில் தாவரமாக பிறந்து, இரண்டாவதாக நீர்வாழ் உயிரினமாக பிறவி எடுத்து, மூன்றாவதாக ஊர்வன இனத்தில் பிறந்து, நான்காவதாக பறவையாக பிறந்து, ஐந்தாவது ஜென்மத்தில் விலங்காக பிறந்து, இப்படி ஐந்து பிறவிகளை எடுத்து பிறருக்கு உதவி செய்ததன் மூலம் தான் நம்மால் மனிதப் […]
The post அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள் ? கருட புராணம் கூறுவது உண்மையா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள் ? கருட புராணம் கூறுவது உண்மையா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
