9/11: உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்!
15 view
-ஜெ.அனோஜன்- 2001 ஆம் ஆண்டு இதே நாளில் (செப்டெம்பர் 11), அல்-கொய்தா பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 19 போராளிகள் அமெரிக்காவில் நான்கு விமானங்களை கடத்தி, மூன்று கட்டிடங்களில் மீது மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் இந்த நூற்றாண்டின் மிக அதிர்ச்சிகரமான சம்பவங்களில் ஒன்றாக உள்ளது. தாக்குதலின் நோக்கம் என்ன? அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்கள், கடத்தல்காரர்களின் […]
The post 9/11: உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 9/11: உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
