வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட டொலர் எண்ணிக்கை அதிகரிப்பு!
8 view
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 577.5 மில்லியன் டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி முறை மூலம் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பியுள்ளனர். 2023 ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சை முன்னாள் அமைச்சர் […]
The post வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட டொலர் எண்ணிக்கை அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட டொலர் எண்ணிக்கை அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
