10 வருடங்களின் பின்னர் பலர் பணக்காரர்களாக மாறுவீர்கள் – கிளிநொச்சியில் ரணில் நம்பிக்கை..!
12 view
எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று பிற்பகல 3 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பிரச்சாரக் கூட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்கினார். இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், […]
The post 10 வருடங்களின் பின்னர் பலர் பணக்காரர்களாக மாறுவீர்கள் – கிளிநொச்சியில் ரணில் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 10 வருடங்களின் பின்னர் பலர் பணக்காரர்களாக மாறுவீர்கள் – கிளிநொச்சியில் ரணில் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
