மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் பொலிஸார் அராஜகம் – நினைவேந்தல் நாளில் குழப்பம்
9 view
மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அதில் இராணுவத்தால் படுகொலை செய்யப்படவர்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று பதிக்கப்பட்டது. இதனைப் பொலிஸார் பலவந்தமாகக் கழற்றி எடுத்ததையடுத்து அங்கு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு மேலதிக பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. 1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, […]
The post மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் பொலிஸார் அராஜகம் – நினைவேந்தல் நாளில் குழப்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் பொலிஸார் அராஜகம் – நினைவேந்தல் நாளில் குழப்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
