சூடு சுரணையுள்ள தமிழனின் வாக்கு தமிழ் பொது வேட்பாளருக்கே- வர்ணகுலசிங்கம் வலியுறுத்து..!
14 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரோசமுள்ள சூடு சுரணையுள்ள தமிழன் கட்டாயமாக தமிழ் பொது வேட்பாளருக்கே தனது வாக்கை செலுத்துவான் என வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் நகரில் உள்ள தமிழ் பொது வேட்பாளர் அலுவலகத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க 2 வருடமாக ஜனாதிபதியாக இருந்த நிலையில் அதாள பாதாளத்தில் இருந்த நாட்டை தூக்கிவிடுவதாக கூறினார். எனினும் அவர் […]
The post சூடு சுரணையுள்ள தமிழனின் வாக்கு தமிழ் பொது வேட்பாளருக்கே- வர்ணகுலசிங்கம் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூடு சுரணையுள்ள தமிழனின் வாக்கு தமிழ் பொது வேட்பாளருக்கே- வர்ணகுலசிங்கம் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
