இளைஞர்களுக்கு நாம் சிறகுகளை வழங்கும்போது ஜே.வி.பி. அவர்களின் கால்களுக்கு சங்கிலி போட்டது – ஜனாதிபதி
10 view
ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் ஆங்கிலக் கல்வி வழங்க வேண்டும் என்று வெள்ளை அறிக்கையை கொண்டு வந்தபோது ஜே.வி.பி அதனை எதிர்த்ததால் இலங்கையில் பெருமளவிலான இளைஞர்கள் ஆங்கிலக் கல்வியை இழந்ததாகவும், இளைஞர்களுக்கு சிறகுகளை வழங்கும்போது ஜே.வி.பி. அவர்களின் கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். இந்நாட்டு இளைஞர்களுக்கு கல்வியே சிறகுகள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,சிறகுகள் இருந்தால் எங்கும் பறக்க முடியும் எனவும், கல்வி அமைச்சராக இந்த நாட்டின் பாடசாலைக் கல்விக்காக பாரிய பணியை தான் […]
The post இளைஞர்களுக்கு நாம் சிறகுகளை வழங்கும்போது ஜே.வி.பி. அவர்களின் கால்களுக்கு சங்கிலி போட்டது – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர்களுக்கு நாம் சிறகுகளை வழங்கும்போது ஜே.வி.பி. அவர்களின் கால்களுக்கு சங்கிலி போட்டது – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
