தமிழ் மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும்- யாழில் விஜயகலா சுட்டிக்காட்டு..!
5 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள்தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், சங்கிலியன் பூங்காவில் இன்று(07) மாலை நடைபெற்ற ‘இயலும் ஶ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றதால் எல்லாவிதமான அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு வந்தது. இவ்வாறான கஷ்டங்களிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நாட்டு மக்களை மீட்டெடுத்தார். இன்று பலரும் அதனை மறந்து போயுள்ளனர். பொருளாதார […]
The post தமிழ் மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும்- யாழில் விஜயகலா சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும்- யாழில் விஜயகலா சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.