வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுர மன்னிப்பு கோர வேண்டும்- யாழில் ரணில் தெரிவிப்பு..!
5 view
வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி மக்களிடமும் அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்றையதினம்(07) மாலை இடம்பெற்ற ‘இயலும் ஶ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும் என்பதுடன் மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும். […]
The post வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுர மன்னிப்பு கோர வேண்டும்- யாழில் ரணில் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுர மன்னிப்பு கோர வேண்டும்- யாழில் ரணில் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.