நாட்டின் சில பகுதிகளில் 35-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று !
4 view
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது […]
The post நாட்டின் சில பகுதிகளில் 35-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் சில பகுதிகளில் 35-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.