விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை ; நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா – அநுர கிண்டல்
19 view
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா? என்று அநுரகுமார தெரிவித்துள்ளார். அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், ‘அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெறமுடியாது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்படும். ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ளநிலையில் நாட்டுமக்கள் அதனை விரும்பமாட்டார்கள்’ என்று விமர்சித்திருந்தார். இதற்குப் […]
The post விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை ; நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா – அநுர கிண்டல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விக்னேஸ்வரன் சொல்வதை தமிழர்களே கேட்பதில்லை ; நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா – அநுர கிண்டல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
