வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்- வவுனியாவில் சஜித் பிரேமதாச தெரிவிப்பு!
9 view
வறுமை நிலையில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களிற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். அரச உத்தியோகத்தியோகத்தர்களின் குறைந்தபட்ச ஊதியமாக 57,500 ரூபா மாற்றப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள யங்ஸ்டார் மைதானத்தில் இன்று (03.09) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரச உழியர்கள் […]
The post வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்- வவுனியாவில் சஜித் பிரேமதாச தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்- வவுனியாவில் சஜித் பிரேமதாச தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
