அடுத்தடுத்த நாட்களில் உயிரைமாய்த்த இளம் காதல் ஜோடி; மரணத்தில் மர்மம்!
12 view
புத்தளம், உடப்புவ மற்றும் மதுரங்குளிய ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளம் காதல் ஜோடி அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 30 மற்றும் 31ஆம் திகதிகளில் இந்த காதல் ஜோடி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உடப்பு சின்னப்பாடுவ பகுதியை சேர்ந்த கவீஷ லிவேரா என்ற 19 வயதுடைய இளைஞனும், மதுரங்குளிய பெட்ரிக் மாவத்தையை சேர்ந்த நிம்சானி பிரமோதிகா என்ற 19 வயதுடைய யுவதியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பாடசாலை காலத்தில் இருந்தே […]
The post அடுத்தடுத்த நாட்களில் உயிரைமாய்த்த இளம் காதல் ஜோடி; மரணத்தில் மர்மம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்தடுத்த நாட்களில் உயிரைமாய்த்த இளம் காதல் ஜோடி; மரணத்தில் மர்மம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
