வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சுன்னாகம் பொலிசார்; துப்பாக்கிகளுடன் வந்து மிரட்டல்- குடும்ப பெண் குற்றச்சாட்டு..!
19 view
சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தனது கணவர் கடுமையாக தாக்கப்பட்டு உடல் ரீதியாகபாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவருக்கு நீதி பெற்று தருமாறு அவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் யாழ் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்றோம். இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி இரவு 11 மணியளவில் சுன்னாம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் திருடர்கள் […]
The post வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சுன்னாகம் பொலிசார்; துப்பாக்கிகளுடன் வந்து மிரட்டல்- குடும்ப பெண் குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சுன்னாகம் பொலிசார்; துப்பாக்கிகளுடன் வந்து மிரட்டல்- குடும்ப பெண் குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
