டெங்கு அபாய வலயங்களாக 29 வைத்திய அதிகாரி பிரிவுகள்! நாளை முதல் விசேட வேலைத்திட்டம்
12 view
டெங்கு அபாய வலயங்களாக 29 வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை (02) முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு அந்த வைத்திய அதிகாரி பிரிவுகளில் […]
The post டெங்கு அபாய வலயங்களாக 29 வைத்திய அதிகாரி பிரிவுகள்! நாளை முதல் விசேட வேலைத்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெங்கு அபாய வலயங்களாக 29 வைத்திய அதிகாரி பிரிவுகள்! நாளை முதல் விசேட வேலைத்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
