காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி கிடைக்க சகல தரப்பும் முன்வர வேண்டும்-யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து..!
13 view
யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு முன்னரும், தற்போதும் இலங்கை அரச படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியானது இதுவரை பேசுபொருளாகவே இருக்கிறதே தவிர அதற்கான தீர்வுகளும் இதுவரை எட்டப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோரது தினத்தினை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகிலேயே காணாமல் ஆக்கப்படுவது […]
The post காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி கிடைக்க சகல தரப்பும் முன்வர வேண்டும்-யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி கிடைக்க சகல தரப்பும் முன்வர வேண்டும்-யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
