இன்று நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்; அவதானமாறு இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்
14 view
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய […]
The post இன்று நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்; அவதானமாறு இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்; அவதானமாறு இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
