அரச சொத்து துஷ்பிரயோக குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பெளசிக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை
9 view
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பெளஸிக்கு 10 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட இரு வருட சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் (27) தீர்ப்பளித்தது. அத்துடன் 4 இலட்சம் ரூபா அபராதமும் விதித்தது.
The post அரச சொத்து துஷ்பிரயோக குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பெளசிக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச சொத்து துஷ்பிரயோக குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பெளசிக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
