மட்டக்களில் திடீர் சுற்றிவளைப்பு; நான்கு கடைகளுக்கு சீல்; 54 பேர் மீது வழக்கு
8 view
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள் மீது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பாரிய திடீர் சோதனையின் போது நான்கு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், 54 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இச் சுற்றிவளைப்பு நேற்று புதன்கிழமை (28) மாலை இடம்பெற்றது. மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த, பழுதடைந்த, காலாவதியான, பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த, வர்த்தக நிலையங்களில் […]
The post மட்டக்களில் திடீர் சுற்றிவளைப்பு; நான்கு கடைகளுக்கு சீல்; 54 பேர் மீது வழக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களில் திடீர் சுற்றிவளைப்பு; நான்கு கடைகளுக்கு சீல்; 54 பேர் மீது வழக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
