தேர்தல் பிரசாரத்திற்காக பலரிடம் பணம் பெறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் – ஆணைக்குழு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
12 view
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் 15 பேர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 38 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வேட்பாளர்கள் பலர் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. […]
The post தேர்தல் பிரசாரத்திற்காக பலரிடம் பணம் பெறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் – ஆணைக்குழு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் பிரசாரத்திற்காக பலரிடம் பணம் பெறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் – ஆணைக்குழு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
