தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கை உலகெங்கும் ஒலிக்க தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பீர்- யாழ் வணிகர் கழகம் அழைப்பு..!
12 view
தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிர்ணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேந்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி உலகமெல்லாம் ஒலிக்க சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பீர் என யாழ்ப்பாண வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை அரசு இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக சித்தரித்து அதற்கான முழு வேலைத்திட்டத்தையும் சுதந்திரத்திற்கு பின் 1948 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்திக் கொண்டு […]
The post தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கை உலகெங்கும் ஒலிக்க தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பீர்- யாழ் வணிகர் கழகம் அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கை உலகெங்கும் ஒலிக்க தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பீர்- யாழ் வணிகர் கழகம் அழைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
