போக்குவரத்து தொடர்பு காரணமாக யாழிற்கான முதலீட்டாளர்களின் வருகை பாதிப்பு- ஆளுநர் சுட்டிக்காட்டு..!
19 view
மக்கள் தங்களுக்கான சேவைகளை ஒரே இடத்தில் இலகுவில் பெற்றுக்கொள்ள கூடிய வகையில் நகரத் திட்டமிடல்கள் அமைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்(27) இடம்பெற்ற தேசிய பௌதீக திட்டமிடல் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். மேன்மைத்தங்கிய ஜனாதிபதியின் முயற்சியின் நிமித்தம் இந்த தேசிய பௌதீக திட்டமிடல் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. […]
The post போக்குவரத்து தொடர்பு காரணமாக யாழிற்கான முதலீட்டாளர்களின் வருகை பாதிப்பு- ஆளுநர் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போக்குவரத்து தொடர்பு காரணமாக யாழிற்கான முதலீட்டாளர்களின் வருகை பாதிப்பு- ஆளுநர் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
