வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் மூச்சு விடக்கூடிய நிலையை ஏற்படுத்தியவரே ரணில் – யாழில் அங்கஜன் புகழாரம்..!
10 view
நாடு பொருளாதார ரீதியில் சிக்கித் தவிர்த்த போது மக்கள் மூச்சு விடமுடியாத நிலையில் மூச்சுவிட வைத்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார். யாழ் தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றையதினம்(26) இடம்பெற்ற இளைஞர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றேன். அதற்கான காரணம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு பொருளாதார ரீதியில் சரிந்து நின்ற […]
The post வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் மூச்சு விடக்கூடிய நிலையை ஏற்படுத்தியவரே ரணில் – யாழில் அங்கஜன் புகழாரம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் மூச்சு விடக்கூடிய நிலையை ஏற்படுத்தியவரே ரணில் – யாழில் அங்கஜன் புகழாரம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
