தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் விரைவில்- அழைப்பு வருகின்ற போது முடிவு எடுக்கப் பொதுக் கட்டமைப்பு தீர்மானம்!
12 view
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை ஒன்றுகூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது, தென்னிலங்கையில் இருந்து வருகின்ற அழைப்புக்களை ஏற்பதா? இல்லையா? என்பதை ஒருமித்து முடிவெடுப்பது, வடக்கு – கிழக்கில் தேர்தல் பிரசாரங்களை முழு வீச்சில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. […]
The post தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் விரைவில்- அழைப்பு வருகின்ற போது முடிவு எடுக்கப் பொதுக் கட்டமைப்பு தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் விரைவில்- அழைப்பு வருகின்ற போது முடிவு எடுக்கப் பொதுக் கட்டமைப்பு தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
