அரியநேந்திரனுக்கு வடக்கு – கிழக்கில் 50 வீத வாக்கு கிடைக்கும்: நம்பிக்கை வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன்!
10 view
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், […]
The post அரியநேந்திரனுக்கு வடக்கு – கிழக்கில் 50 வீத வாக்கு கிடைக்கும்: நம்பிக்கை வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரியநேந்திரனுக்கு வடக்கு – கிழக்கில் 50 வீத வாக்கு கிடைக்கும்: நம்பிக்கை வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
