நாட்டின் 76 வருடகால சாபக்கேட்டுக்கு முடிவு கட்டுவோம்; தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்! தேசிய மக்கள் சக்தி
10 view
76 வருட காலமாக நாட்டைப் பீடித்துள்ள பிரபுக்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இன்று யாழ் திருநெல்வேலி பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வாழுகின்ற தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடம் பல ஆண்டுகளாக […]
The post நாட்டின் 76 வருடகால சாபக்கேட்டுக்கு முடிவு கட்டுவோம்; தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்! தேசிய மக்கள் சக்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் 76 வருடகால சாபக்கேட்டுக்கு முடிவு கட்டுவோம்; தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்! தேசிய மக்கள் சக்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
