2030 ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

8 view
2030 ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை பத்து இலட்சம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள், முழு அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்னணு அமைப்புகள் மூலம் அரசாங்க கட்டுப்பாட்டிற்கான ஒரு அமைப்பை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அரசின் செலவுச் சுமையைக் குறைப்பதன் மூலம் […]
The post 2030 ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース