சஜித்துக்கும் அநுரவுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்- மக்களிடம் ரணில் பகிரங்கக் கோரிக்கை!
16 view
அன்று மக்கள் படும் துன்பங்களைக் கண்டு இரக்கமில்லாமல் தப்பியோடி, ஒளிந்த சஜித் பிரேமதாஸவுக்கும், அநுரகுமார எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி வாக்குகளினால் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசைப் பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதே தான் செய்த முதல் காரியம் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த 4 போகங்களையும் வெற்றியடையச் செய்ததன் மூலம் நாட்டில் நெல் உற்பத்தியை அதிகரித்து வயல்களையும் சமையலறைகளையும் […]
The post சஜித்துக்கும் அநுரவுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்- மக்களிடம் ரணில் பகிரங்கக் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித்துக்கும் அநுரவுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்- மக்களிடம் ரணில் பகிரங்கக் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
