2005 இல் எடுத்த தவறான முடிவை தமிழர்கள் இம்முறை சரி செய்வர்- தலதா அத்துகோரள நம்பிக்கை..!

13 view
“2005 ஆம் ஆண்டு இழைத்த தவறை வடக்கு, கிழக்கு மக்கள் மீண்டும் இழைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  “1950 களில் பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறினார். ஆனால், கட்சி பலவீனமடையவில்லை. 1991 இல் லலித் மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோர் ஐ.தே.கவைவிட்டு வெளியேறி புதிய கட்சியை ஸ்தாபித்தனர்.  அப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்திக்கவில்லை.எனினும், சஜித் […]
The post 2005 இல் எடுத்த தவறான முடிவை தமிழர்கள் இம்முறை சரி செய்வர்- தலதா அத்துகோரள நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース