தேர்தலைப் பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறிய ரணில் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு!
9 view
“ரணில் விக்கிரமசிங்க எனும் பதில் ஜனாதிபதி உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையையே மீறி இருக்கின்றார். உயர்நீதிமன்றமே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்பதாவது மக்கள் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் மொரட்டுவை சொய்சாபுர விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் […]
The post தேர்தலைப் பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறிய ரணில் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலைப் பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறிய ரணில் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
