ஜனாதிபதி தேர்தலில் சக தமிழ் கட்சிகளின் தலைவர்களும் ரணிலுக்கு ஆதரவு வழங்குவர்- அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை..!

9 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  எனது நண்பர்களான சக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை  இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அபிவிருத்தி நிதி வாங்கிய  தமிழ் கட்சிகள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்களா என கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார ரீதியில் சரிந்து […]
The post ஜனாதிபதி தேர்தலில் சக தமிழ் கட்சிகளின் தலைவர்களும் ரணிலுக்கு ஆதரவு வழங்குவர்- அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース