அமெரிக்காவில் வசிக்கும் பிள்ளைகள்; இலங்கையில் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற்றவருக்கு நேர்ந்த கதி
9 view
பாணந்துறையில் பணக்கார வயோதிப தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து 40 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற நபரொருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பிள்ளைகள் வசிக்கும் நிலையில் 76 மற்றும் 75 வயதுடைய தம்பதியினர், சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதனையறிந்த சந்தேகநபர் அவர்களுக்கு கொலை […]
The post அமெரிக்காவில் வசிக்கும் பிள்ளைகள்; இலங்கையில் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற்றவருக்கு நேர்ந்த கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்காவில் வசிக்கும் பிள்ளைகள்; இலங்கையில் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற்றவருக்கு நேர்ந்த கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
