இன,மத,மொழி கடந்து முன்னெடுக்கப்படும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் அறப்பணிகள்- மோகன் சுவாமிகள் சுட்டிக்காட்டு

7 view
செல்வச் சந்நிதியான் ஆச்சிரமம் மதங்களைக் கடந்து இலங்கையின் பல பாகங்களிலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஆச்சிரம  முதல்வர் மோகன் சுவாமிகள் தெரிவித்தார்.  இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து அன்னதான பணியில் இணைந்து கொண்ட நான் எனது குருநாதரின் வழிநடத்தலில் சந்நிதியான ஆச்சிரமத்தை வழிநடத்தி வருகிறேன். இங்கு நான் முதலாளி அல்ல. முருகன் தான் முதலாளி. அள்ளித் தருகிறான் ஏழைகளுக்கு இல்லை என்று வருபவர்களுக்கு அவன் அருளால்  அள்ளி வழங்கி வருகிறோம். […]
The post இன,மத,மொழி கடந்து முன்னெடுக்கப்படும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் அறப்பணிகள்- மோகன் சுவாமிகள் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース