ரணிலின் திட்டங்களை கைவிடின் நாடு மீண்டும் வீழ்ந்துவிடும்
11 view
எவராலும் தீர்க்க முடியாமல் போன பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், சரியான பொருளாதார வேலைத்திட்டத்தை இடைநடுவில் கைவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post ரணிலின் திட்டங்களை கைவிடின் நாடு மீண்டும் வீழ்ந்துவிடும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் திட்டங்களை கைவிடின் நாடு மீண்டும் வீழ்ந்துவிடும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
