புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு..!

11 view
புத்தளம் – மஹகும்புக்கடவல , கிவுல பகுதியில் மின்சாரம் பழுது பார்க்கும் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில்  சடலமாக நேற்று இரவு  (19) மீட்கப்பட்டுள்ளார். புத்தளம் வடக்கு, அட்டவில்லு பகுதியில் வசித்து வந்த ஜயசிங்க முதியன்சேலாகே ஜயந்த குமார அதுலசிறி பண்டார ( வயது 56) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்பக்கமாக சடலம் ஒன்று கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு […]
The post புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース