புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு..!
11 view
புத்தளம் – மஹகும்புக்கடவல , கிவுல பகுதியில் மின்சாரம் பழுது பார்க்கும் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று இரவு (19) மீட்கப்பட்டுள்ளார். புத்தளம் வடக்கு, அட்டவில்லு பகுதியில் வசித்து வந்த ஜயசிங்க முதியன்சேலாகே ஜயந்த குமார அதுலசிறி பண்டார ( வயது 56) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்பக்கமாக சடலம் ஒன்று கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு […]
The post புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
